தள்ளிப்போகுமா இடைத்தேர்தல்...? தவெக-வுக்கு சென்ற 4 முன்னாள் எம்எல்ஏ-களுக்கு செக்...?
இந்த நால்வரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு, அந்த சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது தற்போது தகுதிநீக்க விசாரணை தொடங்கப்பட்டிருப்பது ஏன்?