News18 Tamil Nadu
சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “பெண்களை தொந்தரவு செய்துவிட்டு அப்படியே தப்பித்துவிடலாம் என நினைத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
Go to News Site