மாவட்ட நிர்வாகம் உடனடியாக எல்லை பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தி நோய் தொற்று பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.