News18 Tamil Nadu
இந்த பயிற்சி திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து டெட் தேர்வர்களுக்கும் திறந்தவெளி முறையில் வழங்கப்படுகிறது. அதிகளவில் ஆசிரியர்கள் இதில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Go to News Site