டிரான்ஸ்பார்மர் டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் சிபிஐ புதிய எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை தொடங்கியது.