பயணம் செய்வதற்கு 8 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப தரப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.