குவைத்தில் ஏவுகணை உதிரி பாகம் விழுந்து உயிரிழந்த தமிழர்.. உடலை ஊருக்கு கொண்டு வர கோரிக்கை.! | Collector
News18 Tamil Nadu
குவைத்தில் ஏவுகணை உதிரி பாகம் விழுந்து உயிரிழந்த தமிழர்.. உடலை ஊருக்கு கொண்டு வர கோரிக்கை.!
ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோனை சந்தித்த குடும்பத்தினர் சந்தான செல்வத்தின் உடலை ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.