BBC News Tamil
பயங்கரவாத தாக்குதல்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பாலத்தீனர்களுக்கு மரண தண்டனையை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் (நெசெட்) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டம் பாகுபாடு கொண்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இது “ஜனநாயகக் கோட்பாடுகளை”
Go to News Site