திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் திமுக கவுன்சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.