Collector
கொத்து கொத்தாக செத்துக் குவியும் கோழிகள்... பறவைக் காய்ச்சலா...? அச்சத்தில் உறைந்த மக்கள்... | Collector
கொத்து கொத்தாக செத்துக் குவியும் கோழிகள்... பறவைக் காய்ச்சலா...? அச்சத்தில் உறைந்த மக்கள்...
News18 Tamil Nadu

கொத்து கொத்தாக செத்துக் குவியும் கோழிகள்... பறவைக் காய்ச்சலா...? அச்சத்தில் உறைந்த மக்கள்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெரிய ஏரி வயக்காடு பகுதியில் இயங்கிவரும் கோழிப்பண்ணையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளை வளர்க்கின்றனர். அதில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கோழிகள் கொத்து கொத்தாக செத்துக் குவிந்து வருவதாக தெரிகிறது.

Go to News Site