பல பெண்களை ஏமாற்றி தகாத உறவு... நகைகளைப் பறித்து விடிந்ததும் எஸ்கேப்... சோஷியல் மீடியாவில் சிக்கும் பெண்கள்... | Collector
News18 Tamil Nadu
பல பெண்களை ஏமாற்றி தகாத உறவு... நகைகளைப் பறித்து விடிந்ததும் எஸ்கேப்... சோஷியல் மீடியாவில் சிக்கும் பெண்கள்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராம்குமார். பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் பெண்களுக்கு வலைவீசி காதல் அம்பு விட்டுள்ளார்.