சென்னை கொடுங்கையூரில் காதலன் ஏமாற்றியதால் கடுப்பான காதலி இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.