இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை.. பயணிகள் மகிழ்ச்சி | Collector
News18 Tamil Nadu
இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை.. பயணிகள் மகிழ்ச்சி
எழும்பூர் வழியாக 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பாதியாக குறைக்கப்பட்டது. ரயில் சேவைகள் குறைப்பால் தினந்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கான மக்கள் கடும் இன்னலை சந்தித்து வந்தனர்.