"கலைஞர் ஒரு சிங்கம்... அவரை யாராலும் சிறை வைக்க முடியாது" - ஈபிஎஸ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி | Collector
News18 Tamil Nadu
"கலைஞர் ஒரு சிங்கம்... அவரை யாராலும் சிறை வைக்க முடியாது" - ஈபிஎஸ்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக ஈபிஎஸ் குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.