திருமணத்தை மீறிய உறவு.. கண்டித்த கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்.. வாக்குமூலத்தில் சொன்ன பகீர் தகவல்! | Collector
News18 Tamil Nadu
திருமணத்தை மீறிய உறவு.. கண்டித்த கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்.. வாக்குமூலத்தில் சொன்ன பகீர் தகவல்!
வேலூரில் மோனிஷா காதலன் அன்பழகன் நண்பர் சுப்பிரமணியுடன் சேர்ந்து கணவர் கிருஷ்ணமூர்த்தியை தூக்குமாத்திரை துப்பட்டா கொண்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்