News18 Tamil Nadu
குமரி கோடு என்பது தமிழர் பாரம்பரியத்தில் குறிப்பிடப்படும், கடலுக்குள் மூழ்கியதாக நம்பப்படும் பழமையான நிலப்பகுதியின் ஒரு அடையாளமாகப் பேசப்படுகிறது. அந்த வரலாற்றுச் சுவடுகளின் ஓர் நினைவாகவே இந்தப் பாறையும் பார்க்கப்படுகிறது.
Go to News Site