Collector
இலக்கியம் சொல்லும் கடல் கொண்ட தென்னாடு... சாட்சியாக காட்சியளிக்கும் ஆடுமேய்ச்சான் பாறை... | Collector
இலக்கியம் சொல்லும் கடல் கொண்ட தென்னாடு... சாட்சியாக காட்சியளிக்கும் ஆடுமேய்ச்சான் பாறை...
News18 Tamil Nadu

இலக்கியம் சொல்லும் கடல் கொண்ட தென்னாடு... சாட்சியாக காட்சியளிக்கும் ஆடுமேய்ச்சான் பாறை...

குமரி கோடு என்பது தமிழர் பாரம்பரியத்தில் குறிப்பிடப்படும், கடலுக்குள் மூழ்கியதாக நம்பப்படும் பழமையான நிலப்பகுதியின் ஒரு அடையாளமாகப் பேசப்படுகிறது. அந்த வரலாற்றுச் சுவடுகளின் ஓர் நினைவாகவே இந்தப் பாறையும் பார்க்கப்படுகிறது.

Go to News Site