“படிநிலை முறையை மீறக் கூடாது..” காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு! | Collector
News18 Tamil Nadu
“படிநிலை முறையை மீறக் கூடாது..” காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு!
தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், காவலர்கள் நேரடி மேலதிகாரி உத்தரவே பின்பற்ற வேண்டும், மீறினால் உடனே தகவல் தர வேண்டும், தேர்தல் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்துகிறார்