அரிச்சல்முனை ரவுண்டானா சேதத்தை தடுக்க தடுப்பு கற்கள்.. சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு ! | Collector
News18 Tamil Nadu
அரிச்சல்முனை ரவுண்டானா சேதத்தை தடுக்க தடுப்பு கற்கள்.. சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு !
தனுஷ்கோடி அரிச்சல்முனை ரவுண்டானாவானது கடல் சீற்றம் மண் அரிப்பினால் சேதமடைவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலைதுறையின் மூலம் தடுப்பு கற்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.