இன்று தமிழகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறாத இடமே இல்லை. கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன