தூத்துக்குடி – கச்சிகுடா இடையே வாராந்திரமாக இயங்கிய சிறப்பு ரயில், தற்போது நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டு சேவை தொடங்கியுள்ளது.