நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: “மொத்த தமிழ்நாட்டையும் ஓரணியில் திரட்டுவேன்” – முதல்வர் சூளுரை | Collector
News18 Tamil Nadu
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: “மொத்த தமிழ்நாட்டையும் ஓரணியில் திரட்டுவேன்” – முதல்வர் சூளுரை
"மாநில உரிமைக்கொள்கை என்பது எங்கள் இடுப்பில் இருக்கும் வேஷ்டி போன்றது. தமிழ்நாடு மொத்தத்தையும் நான் ஓரணியில் திரட்டி காட்டுகிறேன்.” என தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் பேசியுள்ளார்.