அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு; விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் | Collector
News18 Tamil Nadu
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கு; விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30 வரை இடைக்கால தடை உத்தரவு.