Collector
"நீதி கிடைக்கும் வரை வாக்கு இல்லை”... நாங்குநேரி இரட்டைக்கொலை எதிரொலி: தபால் வாக்களிக்க மறுத்த முதியவர்கள் | Collector
News18 Tamil Nadu

"நீதி கிடைக்கும் வரை வாக்கு இல்லை”... நாங்குநேரி இரட்டைக்கொலை எதிரொலி: தபால் வாக்களிக்க மறுத்த முதியவர்கள்

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இரட்டைக்கொலை சம்பவத்திற்கு நீதி கோரி, கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 85 வயது முதியவர் உட்பட சிலர் தபால் வாக்களிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Go to News Site