18 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கும்பக்கரை அருவி மீண்டும் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.