BBC News Tamil
மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் 'தொகுதி மறுவரையறை மசோதா'வை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மசோதா, மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தப் பரிந்துரைக்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்
Go to News Site