சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல்18 ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, ஒரே நாளில் மூன்று இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.