News18 Tamil Nadu
திருநெல்வேலியில் 1–9ஆம் வகுப்பு ஆண்டிறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கடைசி நாளான கணித தேர்வுக்கு பிறகு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். லயோலா கான்வென்ட் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் ஐஸ்கிரீம் வழங்கி அவர்களை மகிழ்வித்தனர்.
Go to News Site