ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.