Collector
ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி சாலை மறியல் செய்த மக்கள்! - பொள்ளாச்சியில் நடந்த சம்பவம்! | Collector
ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி சாலை மறியல் செய்த மக்கள்! - பொள்ளாச்சியில் நடந்த சம்பவம்!
News18 Tamil Nadu

ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி சாலை மறியல் செய்த மக்கள்! - பொள்ளாச்சியில் நடந்த சம்பவம்!

ஓட்டுக்கு பணம் தரவில்லை எனக் கூறி பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Go to News Site