செல்வப்பெருந்தகை மீது காவல்துறையில் வருமான வரித்துறை புகார் | Collector
News18 Tamil Nadu
செல்வப்பெருந்தகை மீது காவல்துறையில் வருமான வரித்துறை புகார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர்சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார்.