எல்லை தாண்டிய வழக்கு.. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நிபந்தனை ஜாமின்.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு | Collector
News18 Tamil Nadu
எல்லை தாண்டிய வழக்கு.. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நிபந்தனை ஜாமின்.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் சேர்ந்த 14 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து தாயகம் அனுப்ப உத்தரவு செய்தது