Kallazhagar Festival: கள்ளழகருக்காகத் திறக்கப்பட்ட வைகை... மதுரையை நோக்கி சீறிபாய்ந்து வரும் தண்ணீர்... | Collector
News18 Tamil Nadu
Kallazhagar Festival: கள்ளழகருக்காகத் திறக்கப்பட்ட வைகை... மதுரையை நோக்கி சீறிபாய்ந்து வரும் தண்ணீர்...
சித்திரைத் திருவிழாவிற்காக வைகை ஆற்றில் தண்ணீர் கொண்டு சேர்ப்பது சவாலாக இருந்தாலும், முன்கூட்டியே தண்ணீர் திறப்பதன் மூலம் விழா சிறப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.