BBC News Tamil
ஸ்கூட்டர் அருகே சென்ற சிறுவன் - சீறிய பாம்பு வீட்டு வாசலில் உள்ள ஸ்கூட்டர் அருகே சென்ற சிறுவனை நோக்கி பாம்பு ஒன்று சீறியது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கல்லாச்சி என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாம்பு சீறியதும் சிறுவன் உடனே அங்கிருந்து நகர்ந்தார். பின், அந்த பாம்பு
Go to News Site