காலை 7 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கத் தேரோட்டம் தொடங்கும்.அன்றைய தினம் இரவு தோட்டத் திருமஞ்சனம் எனும் விசேஷ வழிபாடு நடத்தப்படும்.