பலமுனைப் போட்டி நிலவும் போது, குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்வி முடிவு மாறும் என்பதால், இந்த தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது