31 ஆண்டு சிறைவாசம்... விடுதலைக்காக போராடிய பேரறிவாளன் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு! | Collector
News18 Tamil Nadu
31 ஆண்டு சிறைவாசம்... விடுதலைக்காக போராடிய பேரறிவாளன் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 1,250 பேர் நேற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர்.