நான்கு மாட வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த தேருக்கு, வழியெங்கும் பொதுமக்கள் கற்பூர ஆராதனை எடுத்து உற்சாகத்துடன் வழிபட்டனர்.