News18 Tamil Nadu
கோடை விடுமுறை காலத்தில் தெற்கு மாவட்டங்களுக்கு பயணிக்க விரும்பும் பொதுமக்களுக்கு கூடுதல் ரயில் சேவைகள் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளலாம்.
Go to News Site