தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மானம் பாடியில் உள்ள வயலில் இருந்து பழங்காலத்து சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.