பொதுவாழ்க்கையில் ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்கியது இல்லை. லஞ்சம், கையூட்டு பெறாத ஒரு அரசியல் தலைவன் நான் என வேல்முருகன் தெரிவித்தார்.