திருவொற்றியூர் மார்க்கெட்டில் பழம் விற்ற ஜெயலட்சுமியை போலி 500 நோட்டால் ஏமாற்றிய எர்ணாவூர் பாக்கிய லட்சுமி கைது, மூதாட்டி மன்னிப்பு கேட்டதால் ஜாமினில் விடுதலை