திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை, போலீசார் நிர்வாணப்படுத்தி தாக்கியதால் அவர் தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்