'கிராம நத்தம் நிலம் மீது உரிமை கோர முடியாது..' சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! | Collector
News18 Tamil Nadu
'கிராம நத்தம் நிலம் மீது உரிமை கோர முடியாது..' சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை உயர்நீதிமன்றம், கிராம நத்தம் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவோ உரிமை கோரவோ முடியாது என தீர்ப்பு, செல்வகுமார் வழக்கு தள்ளுபடி, அரசு வரைமுறை அதிகாரம் உறுதி