மேற்கு வங்கத்தில் பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.