ஒரு வேளை திமுக - அதிமுக கூட்டணி அமைந்தால் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.