அதிமுகவில் சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தனித்தனியே எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்துவதால் அக்கட்சி மீண்டும் பிளவை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவிற்கு என்ன நடக்கிறது?.