தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் | Collector
News18 Tamil Nadu
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்… மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 54 மீனவர்கள், 264 படகுகளை விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.