News18 Tamil Nadu
திருநெல்வேலி மாவட்டம் மானூரை சேர்ந்த லட்சுமி பிரியா IAS, தமிழக முதல்வரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது நெல்லை மக்களிடையே பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள அவர், தற்போது தமிழக நிர்வாகத்தின் முக்கிய முகமாக திகழ்கிறார்.
Go to News Site