பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலய தேர் பவனி. மரியே வாழ்க என்கிற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையை வணங்கினர்.