மகாராஷ்டிராவில் கள்ளக்காதலனைக் கொன்று பேரலில் அடைத்து வாய்க்காலில் வீசிய பெண், போலீசில் சிக்கினார். கணவர் மற்றும் சகோதரன் உதவியுடன் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவத்தில் நடந்தது என்ன?