News18 Tamil Nadu
புதுச்சேரியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி பெற்ற மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான துணைத்தேர்வு விண்ணப்பங்கள் வரும் 30-ஆம் தேதி வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
Go to News Site